Webdunia - Bharat's app for daily news and videos

Install App

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Written By Prasanth Karthick
Updated: புதன், 6 ஏப்ரல் 2022 (09:11 IST)
மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சில பகுதிகளில் ஓரளவு மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சட்டசபையில் உட்கார எது உறுத்துது?.. எதுக்கு புது கட்டிடம்?!.. சிமான் கோபம்...

தமிழகத்தில் பைக்-டாக்சி சேவைகளுக்கு அனுமதி உண்டா? நீதிமன்றத்தில் என்ன சொன்னது தமிழக அரசு?

லண்டன் பயணம்!.. விஜயுடன் யாரெல்லாம் போயிருக்காங்க!.. வாங்க பார்ப்போம்!..

9.6 லட்சம் சதுர அடியில் அமைந்த புதிய ஃபீனிக்ஸ் மால்.. சென்னைக்கு இணையாக வளர்ந்து வரும் கோவை..

தமிழகம் முழுவதும் மூடப்பட்டது விவேக்ஸ் நிறுவனம்.. ஆன்லைன் போட்டியை சமாளிக்க முடியவில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments