Daily Horoscope

இதுக்கு மேல பள்ளிகளை திறக்காம இருக்க முடியாது! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (11:52 IST)
நாளை தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை முதலாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “மீதமுள்ள வகுப்புகளுக்கு அடுத்தடுத்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகள் நெருங்கி வருவதால் இதற்கு மேல் பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட முடியாது” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments