மதுரை - சென்னை தேஜஸ் உள்பட 11 ரயில்கள் சேவையில் மாற்றம்: தென்னக ரயில்வே

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (07:01 IST)
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக தேஜஸ் உள்பட, 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* மயிலாடுதுறை - திருச்சி, காலை 8:05 மணி ரயில், நவ., 23, 25ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
 
* திருச்சி - காரைக்கால், காலை 8:35 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்
 
* திருச்சி - காரைக்கால், காலை 6:50 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* திருச்சி - விழுப்புரம், மாலை 6:00 மணி ரயில், வரும் 5ம் தேதி விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்
 
* காரைக்கால் - திருச்சி, மதியம் 2:55 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* காரைக்கால் - தஞ்சாவூர், மதியம் 1:00 மணி ரயில், நாளை முதல் 30ம் தேதி வரை, திருவாரூரில் இருந்து இயக்கப்படும்
 
* விழுப்புரம் - திருச்சி, காலை 5:10 மணி ரயில், வரும் 6ம் தேதி விருத்தாசலத்தில் இருந்து இயக்கப்படும்
 
* விழுப்புரம் - மயிலாடுதுறை, காலை 6:00 மணி ரயில், வரும் 6ம் தேதி திருத்துறையூரில் இருந்து இயக்கப்படும்
 
* திருச்செந்துார் - எழும்பூர், இரவு 8:25 மணி ரயில், வரும் 5ம் தேதி, 2.10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு வரும்
 
* எழும்பூர் - மதுரை, காலை 6:00 மணி தேஜஸ் விரைவு ரயில், வரும் 6ம் தேதி, 1.35 மணி நேரம் தாமதமாக புறப்படும்
 
* மதுரை - எழும்பூர், மாலை 3:00 மணி தேஜஸ் விரைவு ரயில், வரும் 6ம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?!.. உதயநிதி ஸ்டாலின் டிவிட்!...

அரசு மருத்துவமனையில் மின்விசிறி விழுந்து நோயாளி மரணமா? உறவினர்கள் அதிர்ச்சி...

திமுக எம்.எல்.ஏ கைதுக்கு பாஜக வரவேற்பு.. கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்யாமல் எப்படி இருக்க முடியும்..

கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு.. முழு விவரங்கள்...

பிளஸ் டூ தேர்வில் தோல்வி!.. கண்டித்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!.. சென்னையில் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments