சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய குஷ்பு!

திங்கள், 12 அக்டோபர் 2020 (10:08 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 
நடிகை குஷ்பு பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்ததால் சில நிமிடங்களுக்கு முன் அவர் வகித்து வந்த தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த பதவி பறிக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் குஷ்பு விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஜகவில் இணைய உள்ள நிலையில் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியுள்ளார் என்பதும், இன்னும் சில மணி நேரத்தில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை குஷ்பு சந்தித்து அக்கட்சியில் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments