கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!

திங்கள், 25 அக்டோபர் 2021 (21:44 IST)
.
























கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சாட்சியங்களைக் கலைத்ததாகக் கூறி ஜெயலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வரும் நவம்பர்  8 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றக் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலை குறித்து மேலும் பல  தகவலகள்  வெளியாகலாம் எனத் தெரிகிறது.
 

எல்லாம் காட்டு

ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைன் மூலமே நாமே பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..

என்னை அமைதிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் என்னை கொல்ல வேண்டும்.. மம்தாவின் ஆவேச வீடியோ

விஜய்தான் களவாணி!. வெறும் பன்ச் டயலாக்தான்!.. பழனிச்சாமி பேட்டி..

தவெகவை தோற்கடிக்க இது ஒன்னுதான் வழி!.. திமுக - அதிமுக இணைகிறதா?!...

அமலாக்க துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments