சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: துணை குடியரசு தலைவர் வருகை!

வெள்ளி, 13 மே 2022 (17:00 IST)
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ஆம் தேதி சென்னை வர இருக்கிறார்
 
இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

மனிதாபிமானம் எங்கே? பாட்னாவில் லாரி விபத்து – காயமடைந்தவர்களை கண்டுகொள்ளாமல் பாலை திருடிய பொதுமக்கள்

தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிபோகும்: அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!

மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா பங்கேற்பு: திமுக எம்பியும் பங்கேற்பு.. பாஜகவுடன் நெருக்கமா?

மொத்தம் 1,36,939 எம்பிபிஎஸ் சீட்.. கர்நாடகா முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. முழு விவரங்கள்...

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் குழுவில் ரகுராம் ராஜன்: கொள்கைகளை மறுஆய்வு செய்ய புதிய அதிரடி நியமனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments