பள்ளிகள் ஜனவரி 4-ல் திறப்பு..

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:17 IST)
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 4 ஆம் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் ஒரு நாள் பள்ளி மாணவியர்/மானவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

எல்லாம் காட்டு

12 நாளில் பல பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல்!.. திடிரென பொங்கிய உதயநிதி!..

நம்மூர் வெயிலுக்கு ஹஸ்கி நாய் வளர்க்கலாமா?.. இணையத்தில் வெடித்த விவாதம்!...

717 கடைகள் மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி!.. தமிழக அரசு உத்தரவு!..

கோவை சிறுமி கொலை!.. 2 பேர் கைது!.. தப்பிஓடிய நபர் மருத்துவமனையில் அனுமதி!..

3வது முறையாக மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!..

அடுத்த கட்டுரையில்
Show comments