ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபா.. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!

Written By Siva
Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (10:47 IST)
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபா.. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் குழந்தைக்கு ஜெயலலிதாவின் வீட்டில் பெயர் சூட்டும் விழா தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம், ஜெ தீபா மற்றும் ஜெ தீபன் ஆகிய இருவருக்கும் சொந்தம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஜெ தீபாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா தற்போது ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிகழ்ச்சியில் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாய் வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஜனநாயகன் மூளைக்கு நல்லது!.. வாயை விட்டு ட்ரோலில் சிக்கிய சபாநாயகர்!..

300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. ஒரு வாரம் கெடு, இல்லையேல் சிபிஐ தான்: நீதிமன்றம்

கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. மேகதாது அணை விவகாரமாக முக்கிய ஆலோசனை...

பிரிஞ்சி வாழ முடியாது!.. ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்!..

விஜய் ஆட்சியில் மேலும் 2 எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங் கிளஸ்டர்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..

அடுத்த கட்டுரையில்
Show comments