’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:12 IST)
’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான  நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரமாக உயர்த்தி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை அருகேயுள்ள முதலிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.
 
மேலும், 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காகவும், 3 மணிநேரம் என்பது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

எல்லாம் காட்டு

வெள்ளை அறிக்கை வெளியீடு.. திமுகவுக்கு ஆதரவாக மாறினார்களா அதிகாரிகள்? கடுங்கோபத்தில் முதல்வர்?

திமுகவை கடுஞ்சொற்களால் விமர்சனம் செய்ய வேண்டாம்: ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்

நடிகை கௌதமியிடம் 25 கோடி ரூபாய் மோசடி வழக்கு: 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை

சர்ச்சையை தவிர்த்த தவெக!.. தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய சட்டசபை!..

வாயை திறந்து பேசுங்க சி.எம்!.. சட்டசபையில் திமுக அட்ராசிட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments