அமேசான், பிளிப்கார்ட் குறித்து மோசடி குறுஞ்செய்தி: காவல் ஆணையர் எச்சரிக்கை

வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:54 IST)
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இது குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வேலை தருவதாக மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் இந்த குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் டெலிகிராம் போன்றவை மூலம் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் ஒருசில மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

தவெக பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை..!

தவெக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரவழைக்க, வேண்டுமென்றே மின் தடையா? திமுக ஆதரவு அதிகாரிகள் வேலையா?

அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ்

டாஸ்மாக் கடைகளை மூடியதில் எந்த தவறும் இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ராஜ்ய சபாவுக்கு செல்லும் முதல் தவெக எம்பி யார்? போட்டியில் 5 பிரமுகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments