ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்..காவல் ஆணையர் விசாரணை

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (12:11 IST)
சென்னை ஐஐடியில் கடந்த 9 ஆம் தேதி, பாத்திமா என்ற மாணவி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆணையர் விசாரணை.

கடந்த 9 ஆம் தேதி, ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி பாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி பாத்திமாவின் பெற்றோர் தற்கொலையை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் பாத்திமா வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்துமாறு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அமைச்சரவையில் மாற்றம்!.. 7 பேரின் அமைச்சர் பதவி காலி?!.. லிஸ்ட் எடுக்கும் முதல்வர் விஜய்!..

5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்!.. 200 பேருந்தில் வந்து தவெகவில் இணையும் அதிமுகவினர்!...

பிரபல யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு கைது.. தவெக எம்.எல்.ஏவை விலை பேசினாரா?

இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை.. இன்று வெளியான தரவரிசை பட்டியல்..

முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்.. முன்ஜாமின் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments