கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு: ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு!

வியாழன், 9 டிசம்பர் 2021 (08:43 IST)
நேற்று விபத்துக்கு உள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளானதில் ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். 
 
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி நேற்று நள்ளிரவு வரை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ராணுவ அதிகாரிகள் அந்த கருப்பு பெட்டியை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த கருப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் இருக்கும் என்பதால் ஹெலிகாப்டர் விபத்து காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments