Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிலமணி நேரங்களில் 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை!

Written By Mahendran
Published: வியாழன், 25 நவம்பர் 2021 (12:40 IST)
இன்னும் சில மணி நேரங்களில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களில் கூடுதலாக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக எம்பிக்கள் வருவார்களா?

உண்ணாவிரத போராட்டத்தின்போது பலமுறை ராகுல் காந்தியை சந்திக்க முயன்றாரா சோனம் வாங்சுக் மனைவி.. ஆனால் பலனில்லை...

இதுவும் போச்சா!.. தவெகவுக்கு அடி!.. பி.ஆர்.சுந்தரை விடுதலை செய்த நீதிமன்றம்..

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments