11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

திங்கள், 9 மே 2022 (09:37 IST)
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தேர்வுத்துறை இந்த தேர்வுகளை கச்சிதமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் என்றும் 11ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் எதிர்காலம் திறமை மற்றும் குழந்தைகளிடம் இல்லை என பெற்றோர்கள் நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆண்டகை தெரிவித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments