Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Written By Mahendran
Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:12 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என உயர்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
ஆயுத பூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரை விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்தும் ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இந்தியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி ரயில் பாதை திட்டம்?!..

டேய் டேய் போடா!.. அப்படியே கிழிச்சிட்டாலும்!. கூல் சுரேஷுக்கு சீமான் பதிலடி!...

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!.. யார் யாரோயோ கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!. சீமான் கோபம்!..

அமெரிக்காவில் ரூ.1.61 லட்சம் கோடி செலவில் AI சிப் ஆலை!.. எலன் மஸ்க் பிளான் என்ன?..

இந்தியா, சீனாவுக்கு 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா!..

அடுத்த கட்டுரையில்
Show comments