ஆன்லைனில் பொ|றியியல் கல்லூரி விண்ணப்பம்: இன்று முதல் தொடங்குகிறது

வியாழன், 3 மே 2018 (09:15 IST)
பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள இதுவரை அண்ணா பல்கலையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி இன்று முதல் https://www.annauniv.edu/tnea2018/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். இன்று முதல் மே 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி மாணவர்களின் வசதிக்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் செயல்படுகின்றன. இந்த உதவி மையங்கள் மூலம் மாணவர்கள் காலை 9 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

விஜய் காலடியில் வைகோ; குத்தகைக்கு விடப்பட்ட தேமுதிக: நாஞ்சில் சம்பத் பேச்சு

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல்...

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8-வழிச்சாலை.. மத்திய அரசிடம் நிதி கேட்ட தமிழக அரசு...!

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

அடுத்த கட்டுரையில்
Show comments