Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கம்பி இணைப்பு பணி: கம்பி அறுந்து ரயில் மீது விழுந்து பதற்றம்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 8 ஜனவரி 2022 (09:13 IST)
மின்கம்பி இணைப்பு பணியின் போது கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்தது சிறுதி நேரம் இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 
அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பணியின் போது தொட்டியன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது கம்பி அறுந்து விழுந்தது.
 
இது சென்னை - செங்கோட்டை செல்லும் ரயில். மின்கம்பியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாததால் சென்னை - செங்கோட்டை ரயிலில் சென்ற பயணிகள் உயர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. 

எல்லாம் காட்டு

ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் Xiaomi பொருள் இருக்கும்.. புதிய பொருட்கள் அறிமுகம்..

அழுகி போன இறைச்சி.. கெட்டு போன பால், தயிர்.. புகழ் பெற்ற பப்-ஐ இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்...

தொகுதி மறுவரையரை உள்பட முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கலா? என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்?

முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்த 85 வயது மூதாட்டி.. அழைத்து சென்ற பேத்தியின் வீடியோ வைரல்..

காலப்போக்கில் பெண்கள் ரேப் செய்யப்பட்டால் அதையும் அவர்கள் விரும்புவார்கள்.. சர்ச்சை கருத்து கூறியவர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments