திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு...

வெள்ளி, 6 மே 2022 (19:34 IST)
கடந்தாண்டு தமிழகத்தில்   நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது.

எனவே முதல்வர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத் திறன் மற்றும்  சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், வருகிற மே 7 ஆம் தேதியுடன் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்வதால் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...

சிறுவர்களை அடிமையாக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!.. Autoplay கட் ஆகிறதா?..

பிள்ளை பிடிப்பது போல எம்.எல்.ஏக்களை பிடிப்பது களவாணித்தனம்!.. விஜயை திட்டும் டிடிவி!..

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments