வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது!

புதன், 2 ஜூன் 2021 (12:30 IST)
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. 
 
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை விரைவில் உருவாகும். கடந்த  ஒரு வாரமாக நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது.  முழு ஊரடங்கு கொரோனாவின் தாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன்!..

தமிழகம் முழுவதும் 45 ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி வேட்டை! அலறியடித்து ஓடிய புரோக்கர்கள்...

மின்வாரியத்திற்கு என தனியாக ஒரு வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு

ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments