கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது!

புதன், 28 டிசம்பர் 2022 (17:35 IST)
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் திடீரென கார் வெடிகுண்டு வெடித்தது என்பதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தீவிரவாதிகளின் கைவரிசை என பாஜக கூறிய நிலையில் தமிழக அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

எல்லாம் காட்டு

24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...

பன்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோ எப்படி ஆட்சி செய்வார்?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி...

’அண்ணாமலை அன்பு கூட்டம்’ என்ற பெயரில் நற்பணி மன்றம்.. கோவையில் பரபரப்பு..

நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.. யாரை சொல்கிறார் டிரம்ப்?

அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments