Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்: முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்

Written By Mahendran
Updated: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:23 IST)
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வணிக வளாகங்கள் திரையரங்குகள் கடைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் Xiaomi பொருள் இருக்கும்.. புதிய பொருட்கள் அறிமுகம்..

அழுகி போன இறைச்சி.. கெட்டு போன பால், தயிர்.. புகழ் பெற்ற பப்-ஐ இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்...

தொகுதி மறுவரையரை உள்பட முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கலா? என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்?

முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்த 85 வயது மூதாட்டி.. அழைத்து சென்ற பேத்தியின் வீடியோ வைரல்..

காலப்போக்கில் பெண்கள் ரேப் செய்யப்பட்டால் அதையும் அவர்கள் விரும்புவார்கள்.. சர்ச்சை கருத்து கூறியவர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments