Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி16ஆம் தேதி புறநகர் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Written By Siva
Updated: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (15:33 IST)
ஜனவரி 16ஆம் தேதி சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கத்தின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
 ஜனவரி 16ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருவள்ளூர் தினம் அரசு விடுமுறை தினம் என்பது தெரிந்ததை. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை - கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூளூர்பேட்டை ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் இந்த அட்டவணையின் படி ரயில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments