சென்னையை பீதியடைய செய்த செயின் பறிப்பு குற்றவாளி கைது

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (13:47 IST)
சென்னையில் சாலையில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் செயினை பறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சையடைய செய்தது. சாலையில் கணவருடன் நடந்த சென்ற பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் பின்புறமாக வந்து பறித்துக்கொண்டு தப்பினார். இதில் அந்த பெண் கீழே விழுந்தார்.
 
செயினை பறித்துச் சென்ற நபரை பெண்ணின் கணவர் துரத்திச் சென்றார். ஆனால் அந்த மர்ம நபர் தப்பித்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடினர். செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியாவே பிரமிக்கும் அமைச்சரவை இது!. ஆதவ் அர்ஜுனா பேட்டி!...

அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது!. தவெக நிர்வாகிகளுக்கு என்.ஆனந்த் அறிவுரை!..

நாங்க அமைச்சர் பதவி கேட்கவே இல்ல!.. எதுக்கு இந்த வன்மம்?!. எஸ்.பி.வேலுமணி விளக்கம்..

மேகதாது அணை விவகாரம்.. தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் கர்நாடகா அரசை எதிர்ப்பார்களா? ஈபிஎஸ் கேள்வி

ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!. தமிழக அரசு நடவடிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments