பாஜக பிரமுகரான பெண் தாதா கைது !!

செவ்வாய், 16 மார்ச் 2021 (15:32 IST)
நாகூர் மெயின் ரோட்டில் வைத்து,பாஜக பிரமுகரான பெண் தாதாவை போலீஸார் கைது செய்தனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமிழகம்  முழுவதும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட நிலையில்  அகட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு குற்றவழக்குகளில்  தேடப்பட்டுவந்த பெண் தாதா எழிலரசியை நாகூர் மெயின் ரோட்டில் வைத்து காரைக்கால் போலீஸார் கைது செய்தனர்.

இத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நடுக்கடலில் கப்பலில் மரணம் அடைந்த தூத்துகுடி மாலுமி.. மனைவிக்கு அரசு வேலை கொடுத்த தவெக அரசு..

கோவையில் எய்ம்ஸ்.. இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரம்...

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் 2 மதிப்பெண்களில் தோல்வி அடைந்தவர்.. இன்று இஸ்ரோவில் விஞ்ஞானி...

இன்று நீட் மறுதேர்வு.. 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.. குளறுபடி இல்லாமல் நடக்குமா?

அடங்காத இஸ்ரேல்!.. ஹார்மூஸை மூடிய ஈரான்!.. டிரம்ப் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சே!...

அடுத்த கட்டுரையில்
Show comments