Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகரான பெண் தாதா கைது !!

Written By Sinoj
Updated: செவ்வாய், 16 மார்ச் 2021 (15:36 IST)
நாகூர் மெயின் ரோட்டில் வைத்து,பாஜக பிரமுகரான பெண் தாதாவை போலீஸார் கைது செய்தனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமிழகம்  முழுவதும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட நிலையில்  அகட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு குற்றவழக்குகளில்  தேடப்பட்டுவந்த பெண் தாதா எழிலரசியை நாகூர் மெயின் ரோட்டில் வைத்து காரைக்கால் போலீஸார் கைது செய்தனர்.

இத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

டாஸ்மாக் போல் ரேசன் கடைகளிலும் ஆன்லைன் முறை.. செளமியா அன்புமணி கோரிக்கை..

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அந்தர்பல்டியா? திமுக, அதிமுக கிண்டல்..

நடிகையுடன் ஹோட்டலில் ஜாலி!.. கையும் களவுமாக பிடித்த மனைவி!.. வைரல் வீடியோ!...

கேக் தயாரிப்பில் சர்வதேச விருதை வென்ற இந்திய பெண்.. ஆனால் விருது விழாவுக்கு செல்ல முடியாத சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments