8 ஓட்டுகள் மட்டுமே வாங்கிய கோட்சே ஆதரவாளர் உமா ஆனந்தன்!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:03 IST)
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான பகுதியை இந்த தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ள நிலையில் வழக்கம்போல அதிமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் சில வேட்பாளர்கள் சொற்ப வாக்குகள் வாங்கியிருப்பது இணையத்தில் வெளியாகி அவர்கள் கேலி செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி 133 ஆவது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டத்தில் பேசியபோது கோட்சேவை ஆதரித்து பேசியதால் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

இரண்டு யானைகள் மோதல்!.. இடையில் சிக்கி சென்னை பெண் மரணம்!..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?

சிறையில் இருக்கும் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை: அறிக்கை தாக்கல் செய்யக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

கல்வித்துறைக்கு ஒரே நாளில் ரூ.136.64 கோடி நிதி ஒதுக்கீடு : த.வெ.க அரசு அதிரடி அரசாணை!

அடுத்த கட்டுரையில்
Show comments