மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று திருவள்ளூர்

ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (18:32 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5950 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 338,055 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1196 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116,650ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-1196
திருவள்ளூர்-488
செங்கல்பட்டு-436
கோவை-395
காஞ்சிபுரம்-307
வேலூர்-264
தேனி-205
புதுக்கோட்டை-187
கடலூர்-185
சேலம்-177
ராணிப்பேட்டை-152
குமரி-133
விழுப்புரம்-130
நெல்லை-130
தஞ்சை-124
மதுரை-121
திண்டுக்கல்-110
திருச்சி-104
ஈரோடு-103
தி.மலை-98
தூத்துக்குடி-94
தென்காசி-86
அரியலூர் -77
விருதுநகர்-76
க.குறிச்சி-72
நாகை-66
திருவாரூர்- 65
ராமநாதபுரம்- 58
சிவகங்கை-54
கிருஷ்ணகிரி-51
நாமக்கல்-42
பெரம்பலூர்-42
திருப்பூர்-34
கரூர்-30
நீலகிரி -24
தர்மபுரி-20
திருப்பத்தூர்-12
 

எல்லாம் காட்டு

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!.. கேரள ஆளுநர் அறிவிப்பு...

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்!.. ஆளுநரிடம் அதிமுக அழுத்தம்!...

இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?!.. குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி!..

அடுத்த கட்டுரையில்
Show comments