இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை: உதவிப்பொறியாளர் சஸ்பெண்ட்!

புதன், 6 ஜூலை 2022 (11:40 IST)
வேலூரில் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் சாலையில் இரவோடு இரவாக சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்த சாலை போடும் போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் சாலை போடப்பட்டுள்ளது
 
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலான் நிலையில் தற்போது வேலூர் மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் 
 
இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என வேலூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

தோல்வி பயத்தால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக? ஈபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி!

தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெலிகிராம் தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரவக்குறிச்சியில் அம்மா உணவகம்!. மக்கள் கோரிக்கை!. விஜய் செய்வாரா?..

எல்லாரும் சேர்ந்து டெல்லிக்கு போய் சொல்லுவோம்!.. சட்டசபையில் உதயநிதி சொன்ன ஐடியா!...

அடுத்த கட்டுரையில்
Show comments