தொடர்புடைய செய்திகள்
- ஜீப்பை மூடி போடப்பட்ட ரோடு..! – வேலூரில் மேலும் ஒரு சம்பவம்!
- ஒரே நாளில் போடப்பட்ட சாலை.. ஒரே நாளில் அகற்றம்! – வேலூர் மக்கள் வியப்பு!
- சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து...உயிர் தப்பிய பயணிகள்~!
- சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர்: வைரல் புகைப்படம்!
- உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள அவரைக்காய் !!
சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து...
ஒடிஷா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் தடுப்புச் சுவற்றின் மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மா நிலம் புல்ப்வானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற ஒரு ஒ பேருந்து, அங்குள்ள பாரமுண்டா பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்புச் சுவற்றின் மீது மோதியதில், தீப் பிடித்து எரிந்தது.
உடனே எஞ்சினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
