Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை

Written By siva
Updated: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (09:00 IST)
தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இடம் சரியாக தோசை சுட்டால் ஓட்டு போடுவதாக ஓட்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அந்த சவாலை ஏற்று அண்ணாமலை தோசை விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிப்ர்வரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள 55 வது வார்டில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வாக்கு சேகரித்தபோது அந்த ஹோட்டலின் முதலாளி எங்கள் கடை ஊழியர் சுடுவது போல சரியாக தோசை சுட்டால் உங்களுக்கு எனது வாக்கை போடுகிறேன் என்று சவால் விட்டார் 
 
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை மிகவும் லாவகமாக தோசையை சுட்டு காண்பித்தார். அந்த தோசையை அந்த கடை உரிமையாளரே சாப்பிட்டு அண்ணாமலைக்கு பாராட்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

இந்தியாவில் லாவா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் விராட் வி1 ப்ரோ 5ஜி: பட்ஜெட் விலையில் இவ்வளவு சலுகைகளா?

அடுத்த கட்டுரையில்
Show comments