பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான, விண்ணப்பங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1, 60, 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அதில் கட்டணம் கட்டியவர்களுக்கான ரேண்டம் எண்களை இன்று உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments