Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டல் அடிக்கும் அம்மா உணவக சேல்ஸ்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்தது விற்பனையும் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானமின்றி இருக்கும் மக்களுக்கு தற்போது கை கொடுப்பது அம்மா உணவகம் மட்டுமே. அதில் குறைந்த விலையில் உணவுகள் கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் இலவசமாக கோவையில் உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்ததுள்ளது. விற்பனையும் சரிந்துள்ளது.  கொரோனாவுக்கு முன்பு வரை தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள்.
 
சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 7 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விற்பனை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிப்பார்க்கப்படுவதாகவும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

நிலாவில் ஆராய்ச்சி தளம்!.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!..

சொத்து வரி ஏறிப்போச்சி!.. தேர்தலில் ஊதியது விசில் இல்ல!.. சங்கு!.. அப்துல்லா விமர்சனம்!...

எம்.ஜி.ஆர் சொன்னார். எங்க தலைவர் செஞ்சிட்டார்!. பன்ச் பேசிய மரிய வில்சன்!...

சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...

குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை நீக்கிய AIRTEL!.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments