ஒரு தொகுதியை வாபஸ் பெற்றது அதிமுக: ஏன் தெரியுமா?

வியாழன், 11 மார்ச் 2021 (20:57 IST)
நேற்று அதிமுகவின் 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதில்லை என அதிமுக வாபஸ் பெற்றுள்ளது
 
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த ஆறு தொகுதிகளில் ஒன்று லால்குடி ஆகும். ஏற்கனவே லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

எஜமான் மரணமடைந்ததும் உயிரைவிட்ட செல்ல நாய்!.. அருகிலேயே அடக்கம்!..

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட 4 பேர் கைது.. கமிஷன் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றிய போது பிடிபட்டனர்...

மாணிக்கம் தாகூர் என்ன ரவீந்திரநாத் தாகூரின் பேரனா?" திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி

அரசு பள்ளி மாணவர்களின் எம்பிபிஎஸ் உள் ஒதுக்கீடு.. 7.5% உள் இடஒதுக்கீட்டை, 10% ஆக உயர்த்த முதல்வர் விஜய் திட்டம்...

முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினால்... செல்லூர் ராஜூவுக்கு தவெக எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments