ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (18:55 IST)

விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே கழிவ நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி ராஜேஸ்(33)  ஏழுமலை( 35) இருவரும்  உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.