10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

செவ்வாய், 8 மார்ச் 2022 (14:04 IST)
10,11, 12ஆம்  வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 
 
10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மேற்கண்ட தேதிகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 

எல்லாம் காட்டு

லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்!. காதலுடனோடு சேர்து போட்டு தள்ளிய மனைவி!..

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

அடுத்த கட்டுரையில்
Show comments