போரால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கைக்கு ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்ப மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.