கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.