இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள மறுத்து வருவதால், மன வேதனையடைந்த முதலமைச்சர் கருணாநிதி தமது பதவியை ராஜினாமா செய்ததாக தலைமைச் செயலகத்தில் பரவலான தகவல் வெளியானது.