உடுமலைப்பேட்டை தாலுகாவை புதிதாக உருவாகியுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.