மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 4ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.