“சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலையை ஊக்குவித்து, அதை இயக்கி வருகிற காரணத்தால், அங்கு தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாவின் மத்திய அரசு, மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் காரணம், அதில் பங்கு வகிக்கின்ற அரசியல் கட்சிகள்தான் காரணம் என்று நான் குற்றம் சாற்றினேன்.