''இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று கூறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை'' என்று அக்கட்சி மாநிலச் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.