சென்னை: முப்பெரும் தேவியரின் அருளால், அனைவருக்கும் தனம், தான்யம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை ஆகிய அனைத்து நன்மைகளும் விளையட்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.