சென்னை: மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று வேளாண்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்துள்ளார்.