சென்னை: விடுதிகள் பராமரிப்பில் தனி வட்டாட்சியர்கள், ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கேட்டுக்கொண்டுள்ளார்.