1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காடுவெ‌ட்டி குரு பரோ‌லி‌ல் ‌விடுதலை!

காடுவெட்டி குரு பரோல் விடுதலை அஇஅதிமுக திருச்சி சிறை
webdunia photoFILE
வன்னியரசங்கததலைவரும், முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான காடுவெட்டி குரு இன்றபரோலிலவிடுவிக்கப்பட்டார்.

அ.இ.அ.தி.மு.க பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக காடு வ‌ெ‌ட்டி குருவை மீன் சுருட்டி காவ‌ல்து‌றை‌யின‌ர் ஜூலை 5ஆ‌ம் தே‌தி கைது செய்து ‌திரு‌ச்‌சி ‌சிறைய‌ி‌ல் அடை‌த்தன‌ர்.

இவ‌ர் ‌மீது ஏற்கனவே பல வழக்குக‌ள் இரு‌ந்ததா‌ல் தேசிபாதுகாப்புசசட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இந்த நிலையில், வன்னியரவீவணக்நாளகூட்டங்களிலகலந்துகொள்வதற்காஇன்றஒருநாளஅவரபரோலிலவிடுவிக்கப்பட்டா‌ர்.

கடந்த 70 நாட்களுக்கபிறகு, பரோலிலவெளியவருமகாடுவெட்டி குரு, இன்றமாலமீண்டுமசிறையிலஅடைக்கப்படுகிறார்.
About Writer
Webdunia