சென்னை: தமிழகத்தில் மின் தடை நேரத்தை உடனடியாக குறைக்க தமிழக அரசுக்கும், மின்வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.