சென்னை: ''காசு உள்ளவர்கள் தான் படிக்க முடியும் என்ற அவல நிலையை மாற்றி, எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் உயர்நிலையை அடைய இன்றைய ஆசிரியர்கள் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.