நாடாளுமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.