சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓம்னி வண்டி மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 18 பேர் காயமடைந்தனர்.