சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பதில் உரை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.